Friday, April 10, 2009

ஈழத்தின் சோகக் காட்சிகள். . .

கீழ் காணும் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்ப வில்லை.

ஆனாலும் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்து வரும் கொடுமைகளைப் பற்றி எனக்கு வந்த ஈ-மெயில் படங்களை,அங்கு நடக்கும் கொடுமையை காட்சியுடன் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

தயவு செய்து இதய பலவீனமானவர்கள் தவிர்க்கவும்.


பாதுகாக்கப்பட்ட பகுதி
என அறிவிக்கப்பட்ட இடத்தில். . .








கடந்த மாதம் நடந்த மருத்துவமனை கொடுமை . . .





இந்த குழந்தை செய்த பாவம் என்ன. . .?




இந்த குழந்தை தமிழ் பேசியது மட்டுமே அது செய்த பாவம்.

இதற்கு காரணமானவர்கள் என்ன சொல்கிறார்கள். . .?

இந்த புகைப்படங்களை எந்த ஒரு இந்திய ஊடகமும்,ஏன் உலக ஊடகமும்

பிரசுரிக்க வில்லை என்பதே வருத்தமான விஷயம்.

ஜனவரி 2009-மூங்கிலாறு,ஸ்ரீலங்கா என்ற இடத்தில் நடத்திய
சண்டையில் பாதிக்கப் பட்ட பொது மக்கள். . .




தலையின்றி இறந்த 13 வயது பள்ளி மாணவன். . .





ஒரு கர்பிணித் தாயின் நிலை. . .



கடந்த 01-ஜனவரி-2009 முதல் 30-மார்ச்-2009 வரை..............................

3812 அப்பாவி இலங்கைத் தமிழர்கள் 900 குழந்தைகள் உட்பட இலங்கை

இராணுவத்தால் கொல்லப்பட்டு உள்ளார்கள்.

US அறிக்கை படி,ஒவ்வொரு நாளும் 42 அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

ஆனால் அந்த அரசு,உலக அரங்கத்தை தனது நாட்டின் உள்ளே விட மறுக்கிறது.


இந்த கொடுமைக்கெல்லாம் காரணமானவர்களுக்கு நம்மால் படிப்பினை தர முடியாவிட்டாலும்,இதற்கு துணை போன,துணை போய் கொண்டு இருக்கும் இந்த காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு நம்மால் பாடம் புகட்ட முடியும்.

சிந்தித்து செயல் படுவோம் மனிதர்களே. . .

புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய் அவர்களின் கருத்து. . .

http://timesofindia.indiatimes.com/articleshow/4331986.cms

1 comment: